753
சென்னை தேனாம்பேட்டையில் மதுபோதையுடன் கையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அண்ணா சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் மது போதையில் கையில் கத்தியுடன்...

408
காவல்துறையில் உதவி ஆய்வாளராக சென்னையில் பணிபுரிவதாகக் கூறி உடன் படித்த சக தோழிகளின் வீட்டில் தாலி, செல்போன் மற்றும் பணம் திருட்டில் ஈடுபட்டதாக கங்கா தேவி என்ற இளம் பெண்ணை தூத்துக்குடியில் போலீசார் ...

216
எஸ்.ஐ. வேலை வாங்கி தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த புகாரில் திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முரளிதரன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோயம்புத...

184
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்.  மன்னார்குடி மும்மூர்த்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த பார்த்திபன் என்கிற தீபன் மற்றும் இவரது நண்பர்கள் குணா எ...

231
தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாளம் கண்டறியும் இணையதள பக்கம், வலேரி என்ற பெயருள்ள ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இணையதளத்தில், குற்றவாளிகள், காணாமல் போனவர்கள் மற்றும் சந்தேக...

241
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 9ம் தேதி வருவதை முன்னிட்டு பாண்டி பஜார் சாலையில் பிரதமரின் ரோட் ஷோவுக்கான ஏற்பாடுகளை தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜன் பார்வையிட்டார். பிரதமரின் வருகை பா...

389
நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பிள்ளைகளை சேர்க்குமாறு வீடு வீடாக கோரிக்கை விடுத்த ஆசிரியர்களை மதுபோதையில் வந்த திமுக வார்டு உறுப்பினர் ஆலன், மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோர்  அதிமுகவிற்கு ...



BIG STORY